காஸா மக்கள் மன்னர் ஸல்மான் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கு நன்றி தெரிவிப்பு.

காஸா மக்கள் சுமார் ஐந்து மாதங்களாக உணவுகளின்றி பட்டினிச் சாவை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை உலக நாடுகளின் ஆதரவைப்பெற்று முற்றுகையை நீக்கியதோடு முந்திக்கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்கிவரும் மன்னர் ஸல்மான் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் காஸா மக்கள் நன்றிகளைத் தெரிவித்து…

Read more

ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்தும் உதவிவரும் ஸவுதி அரேபியா.

நிவாரணம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான கிங் சல்மான் மையம் தனது உன்னதமான செய்தியை தொடர்ந்து பரப்பி, ஆப்கானிஸ்தானில் தேவையுடையவர்களுக்கு உதவுவதன் மூலம் மனிதாபிமான திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சவுதி அரேபியா மனிதாபிமானத்திற்காக ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்திவருகின்றது, பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களைத் தணிக்கவும்,…

Read more

ஸவுதி, இதாலிய வெளிவிவகார அமைச்சுக்களின் கூட்டறிக்கை.

அன்மையில் இதாலிக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலிக்கு சென்ற ஸவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைசர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் இத்தாலி வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பு இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் இணைந்து பின்வரும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். “சவூதி…

Read more

ஸரியாவின் விடயத்தில் எல்லை மீறுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் -ஸவுதி

பல தசாப்தங்களாக கொடுங்கோள் ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு, உள்நாட்டு யுத்தத்தால் உருக்குழைந்துபோன சிரியா தற்போது மீண்டெல ஆரம்பித்திருக்கிறது இந்நிலையில் அகன்ற இஸ்ரேல் கனவை நனவாக்கிக்கொள்ளத் துடிக்கும் இஸ்ரேல் சிரியாவின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது அதன் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது இவ்வாறான…

Read more

மாணவனுக்கு ஒரு மில்லியன் அபராதம் 10வருட சிறை ஸவுதியில் சட்டம்.

சவுதி அரேபியாவில் ஆசிரியர்களைத் துன்புறுத்தினால் ஒரு மில்லியன் ரியால் அபராதமும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க சவுதி அரேபியா வலுவான விதிமுறைகளையும் சட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சவூதி…

Read more

உணவுப் பொருட்களையும் அதை விநியோகிப்பவர்களையும் அனுப்பும் ஸவுதி

சவுதி மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரின் உத்தரவின்படி, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே உதவி வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலைவகிக்கின்றது. ஆறு மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடையாத நிலையில், முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியுள்ள…

Read more

வெளிவிவகார அமைச்சு கண்டனம்

காசா பகுதியில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையின் இனப்படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு (IPC) அறிக்கை, காசா பகுதியில் உணவுப் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது.…

Read more

வெளிவிவகார அமைச்சர் உத்தியோக புர்வ விஜயமாக ஜேர்மனிக்கு சென்றடைந்தார்

ஸவுதி செளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் உத்தியோக புர்வ விஜயமாக ஜேர்மனியை இன்று சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பிராந்தியத்தின் முக்கிய விடயங்கள் பற்றி இச்சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ள இளவரசர்…

Read more

அல்குர்ஆனை உயர் கற்கையாக கொண்டோரை கௌரவிக்கும் மாபெரும் அல்குர்ஆன் போட்டி

புனித அல்-குர்ஆனினை மனனமிட்ட உள்ளங்களுக்கு வருடாவருடம் மகுடம் சூட்டும் சர்வதேச நிகழ்வு..! 45 ஆவது தடவையாகவும் சிறப்பாக நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாத்தின் புனித வேதமாம் அல்-குர்ஆனுக்காக வேண்டி வருடாந்தம் சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் நிகழ்வாகிய “மன்னர் அப்துல் அஸீஸ்…

Read more

You Missed

ஹாஜிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் களமிறங்கிய அதிநவீன சவூதி வான்வெளிப் பாதுகாப்புப் படைகள்
குவைத் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்: அத்துமீறல்களுக்குச் சவூதி அரேபியா கடும் கண்டனம்!
மின்சாரத் துறைக்கு புத்துயிரூட்ட சவூதி அரேபியாவின் 150 மில்லியன் டாலர் அவசரகால நிதியுதவி
சவூதி முடிக்குரிய இளவரசரின் வருடாந்திர ஹஜ் வரவேற்பு நிகழ்ச்சி: பாதுகாப்புப் படையினரின் சேவைகளுக்குப் பாராட்டு
புனித ஹஜ் பயணத்தின் நிறைவு: ‘விடைபெறும் தவாஃப்’ நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் குவியும் ஹாஜிகள்!
மக்காவில் ட்ரோன்கள் மூலம் மருந்து விநியோகம்