காஸா பிரச்சினை தொடர்பில் ஸவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் பேச்சு.
சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், துருக்கி வெளியுறவு அமைச்சர்கள், ஜெர்மனியின் ஹக்கன் ஃபிடான், பிரான்ஸ் நாட்டின் ஜோஹன் வதேபுல், ஜீன்-நோயல் பரோட் மற்றும் எகிப்தின் பத்ர் அப்தெல் அட்டி ஆகியோருடன், காசா பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அதன்…
Read moreகாஸாவின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் ஸவுதி
சவுதி மன்னர் மற்றும் இளவரசரின் பணிப்பில் பலஸ்தீன மக்கள் பல உதவிகளை பெற்று வருகிறார்கள் அதன் ஒரு பகுதியாக நேற்று, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒத்துழைப்புடன், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), காசா பகுதியின்…
Read moreஸவுதி ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையும் தெரிவிப்பு.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயோக்கில் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் பலஸ்தீன தனி நாட்டுக்கான முன்னெடுப்பிக்கள் மேற்கொள்ளப்படவுள்ளது அதற்காக ஸவுதி மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக பல ஐறோப்பிய நாடுகளும் வல்லரசுகளும் பலஸ்தீன தனி நாட்டை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இந்த கூட்டத்தொடரில்…
Read moreசந்தேகங்களும் வழிகேடுகளும் அதிகரித்துவிட்டன.
மக்கா ஹஹரம் ஷரீபில் இமாம் கலாநிதி ஸுதைஸ் அவர்கள் 29.8.2025 அன்று செய்த குத்பாவின் சுருக்கம். சத்தியமும் அசத்தியமும் ஒன்றாக கலந்துவிட்ட ஒரு காலத்தில் வாழ்கிறோம் சந்தேகங்கள் காற்றாய் வீசுகின்றன. இஸ்லாத்தில் இல்லாது நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று பிரச்சாரம் செய்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்…
Read moreசிரியாவின் எரிசக்தி துறையை மேம்படுத்த சவூதி நிறுவனங்களுடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தம், 6 புரிந்துணர்வு உடண்படிக்கைகள்..
எரிசக்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், டமாஸ்கஸ் சர்வதேச கண்காட்சியில் இராச்சியம் பங்கேற்ற பக்கங்களில், பல சவுதி நிறுவனங்களுக்கும் சிரிய அரபு குடியரசின் எரிசக்தி அமைச்சகத்திற்கும் இடையே பல்வேறு எரிசக்தி துறைகளில் ஒப்பந்தம் மற்றும் ஆறு புரிந்துணர்வு உடண்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள்…
Read moreஸவுதியில் ஹி1447 ஹஜ்ஜுக்கான திட்டமிடல் கூட்டங்கள் ஆரம்பம்.
இரண்டு புனித மசூதிகளின் சேவகரின் ஆலோசகரும் மக்கா பிராந்தியத்தின் ஆளுநருமான இளவரசர் காலித் அல்-ஃபைசல் பின் அப்துல்அசீஸின் தலைமையில், ஹஜ் மற்றும் உம்ராவுக்கான நிரந்தரக் குழுவின் தலைவரும், பிராந்தியத்தின் துணை ஆளுநருமான இளவரசர் சவுத் பின் மிஷால் பின் அப்துல்அசீஸ் அவர்களின்…
Read moreமத்திய கிழக்கின் மிகப்பெரும் வர்த்தக மையம் 2026ல்…
சுமார் 18இலட்சம் சதுர அடியில் அனைத்து வசதிகளையும் கொண்ட மத்திய கிழக்கின் மிகப்பெரும் சந்தை ஒன்றை ஸவுதி அரேபியா உருவாக்கி வருகின்றது. மூன்று வருடங்களாக உருவாக்கப்பட்டுவரும் இதன் கட்டுமானப்பணிகள் தற்போது 80வீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2026ஆம் ஆண்டு இது முழுமையாக நிறைவடைந்து…
Read moreபலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை
நேற்றய தினம் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் குத்பா செய்த இமாம் கலாநிதி அப்துர்ரஹ்மான் பின் ஸுதைஸ் அவர்கள் பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளுக்கு விடுவு கிடைக்கவும், ஸியோனிஸ்டுகளுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்தார்கள் மற்றும் அந்த மக்களின் பசி போக்க சட்ட ரீதியான முறைகளினூடாக…
Read moreமன்னர் ஸல்மானுக்கும் இளவரசருக்கும் நன்றி.
தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்காகவும், தனிநாட்டுக்காகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் தொடர்ச்சியாக எத்தகைய தடைகள் வந்தாலும் விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் எதையும் பொறுப்படுத்தாத தங்குதடையற்ற முறையில் உதவிவரும் ஸவுதி அரேபியாவின் மன்னர் ஸல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் பலஸ்தீனத்திற்கான ஐக்கிய…
Read moreஉலகில் Ai பயன்பாட்டில் ஸவுதிக்கு 3ஆம் இடம்.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக (Ai) செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை உலகில் அதிகம் பயன்படுத்தும் 3ஆவது நாடாக ஸவுதி தெரிவாகியுள்ள நிலையில் எதிர்காலத்தில் இதன் அவசியத்தையும் தேவையையும் உணர்ந்த ஸவுதி எல்லாத் துறைகளிலும் இதனை உட்புகுத்தியுள்ளதுடன் அனைத்து தரத்திலும் இதை ஒரு பாடத்திட்டமாக…
Read more














