சர்வதேச சமூகத்தை தலையிடுமாறு ஸவுதி வேண்டுகோள்

பலஸ்தீனப் பிரச்சினையில் தொடர்ச்சியாக மீறப்படும் சர்வதேச சட்டங்கள் மனித உரிமை மீறல்கள் காஸா மக்களின் மீது தொடர்சியாக ஆக்கிரமிப்பு படைகளால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்களை நிறுத்த உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஸவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பர்ஹான்…

Read more

ஸவுதியின் ஜாஸான் பிராந்திய சிறைச் சாலையின் படங்கள்…

ஸவுதி சிறைச்சாலைகள் உலகின் அனைத்து சிறைச்சாலைகளை விடவும் சற்று வித்தியாசமானவை… கைதிகளுக்கு தேவையான அனைத்தும் அங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன… 🇸🇦வசதியான மெத்தை, பரந்த இடம், மற்றும் சுத்தமான கழிப்பறைகள் கொண்ட அறைகள். 🇸🇦இறைச்சி, கோழி, மீன் போன்றவற்றை உள்ளடக்கிய தினமும் மூன்று…

Read more

ஸவுதி அரேபியா கவலை…

காசா பகுதியில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையின் இனப்படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு (IPC) அறிக்கை, காசா பகுதியில் உணவுப் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது.…

Read more

You Missed

சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief), காஸா, யேமன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தனது தொடர்ச்சியான உணவு மற்றும் நிவாரண உதவிகளை விரிவுபடுத்தியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சவுதி பாதுகாப்புப் படை: எல்லைப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனை!
இரு புனிதத் தலங்களுக்கான “ஃபிக்ர் லில்-ஹரமைன்” திட்டத்தின் 6-வது பதிப்பு தொடக்கம்: சேவைகளை மேம்படுத்தப் புதிய கண்டுபிடிப்புகள்!
சவுதி அரேபியாவின் காஸாவுக்கான மாபெரும் மனிதாபிமான உதவிகள்: ஆயிரக்கணக்கான டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி!
மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் (KSrelief) புதிய சாதனைகள்: 15 நாடுகளில் 188 திட்டங்கள்!