95ஆவது தேசிய தினத்தை ஞாபகப்படுத்த தயாராகிறது ஸவுதி
ஸவுதி அரேபியா தனது 95ஆவது தேசிய தினத்தை 23.09.2025 செவ்வாய்க் கிழமை கொண்டாடுகின்றது. உலகின் மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றான ஸவுதி அரசியல் பொருளாதாரம் என்று அனைத்திலும் பெரும் செல்வாக்குச் செலுத்தும் நாடாக காணப்படுகின்றது. ஸவுதி அரேபியாவின் பிரிந்துகிடந்த பல பிரதேசங்களையும்…
Read moreவிட்ட தவறை சீர் செய்யுமா பிரித்தானியா..
பிரித்தானியாவின் ஆளுகையில் இருந்த பலஸ்தீனில் இஸ்ரேலை உருவாக்க அனைத்தையும் செய்த பிரித்தானியா பலஸ்தீன மக்கள் இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த துன்பத்திற்கு காரணமாகிவிட்டது. இந்த வரலாற்றுத் தவரை சீர் செய்ய 22 அதாவது நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் பலஸ்தீன சுதந்திர நாட்டுத்…
Read moreமிகவும் கடுமையாக கண்டிக்கிறது..
செப்டம்பர் 19,2025 அன்று அல்-ஃபாஷர் நகரில் உள்ள அல்-தராஜா சுற்றுப்புற மசூதி மீதான தாக்குதலுக்கு இராச்சியத்தின் கண்டனத்தையும் கவலையையும் வெளியுறவு அமைச்சகம் வெளிப்படுத்தியது, இதன் விளைவாக மசூதியில் ஃபஜ்ர் பிரார்த்தனை செய்யும் போது பலர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர், இது சர்வதேச…
Read moreஸவுதி சமாதானம் நீதியை நிலைநிறுத்தவே இந்த அமர்வில் கலந்துகொள்கிறது..
நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்ட ஒரு வார கூட்டத்தில் இந்த ஆண்டு அமைதி மற்றும் நீதியின் செய்தியை கொண்டு ஸவுதி பங்கேற்கிறது என்று வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா உறுதிப்படுத்தினார். சவூதி…
Read moreஎந்த நிலையிலும் எமனைக் கைவிடாத ஸவுதி அரேபியார்.
எமன் குடியரசுக்கு உதவும் வகையில், சவுதி அரேபியா ஒரு புதிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. எமனின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அங்குள்ள மக்களுக்கு உதவவும், சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பட்டத்து இளவரசர் முஹம்மத்…
Read moreகடார் தாக்குதலுக்கும் ஒக்டோபர் தாக்குதலுக்கும் ஏன் இவ்வளவு பொருத்தம்…
கடார் ரேடார்களால் சுற்றி வழைக்கப்பட்ட நாடு அமெரிக்க பாதுகாப்பு அதி உச்ச திறன்கள் கொண்ட கருவிகள் ஊடாக பெருஞ் செலவில் அது தன்னைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது இதனால் ஈரானினால் அடிக்கப்பட்ட அதிகமான ஏவுகனைகள் தடுக்கப்பட்டன. ஆனாலும் இஸ்ரேல் தாக்கியபோது இவை…
Read moreபலஸ்தீன் தொடர்பான மாநாட்டுக்கு செல்லும் ஸவுதிக் குழு…
சவுதி வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் பங்கேற்கும் தனது நாட்டின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்க அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு புறப்படுகிறார். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கும், தலைவர்கள்…
Read more63ஆவது நிவாரண விமானமும் சென்றடைந்தது…
பாதிக்கப்படும் காஸா மக்களுக்கான மனித நேய உதவிகளை வழங்குவதற்காக மன்னர் ஸல்மான் நிவாரண மையத்தினால் வழங்கப்படும் பிரத்தியேக திட்டத்தின் அடிப்படையில் நிவாரணப்பொருட்களை ஏற்றிய 63ஆவது விமானமும் காஸாவை சென்றடைந்தது.
Read moreநாங்கள் நடு நிலை சமூகம்.. மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ்…
எங்களை அல்லாஹ் நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளான் எனவே, நாம் நடுநிலையான சமூகம் தீவிரவாதமும் கூடாது அசமந்தப்போக்கும் கூடாது இரண்டுமே ஆபத்தானது என மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் குறிப்பிட்டார்.
Read moreஇளவரசர் முஹம்மத் பின் ஸல்மானின் நடவடிக்கை அமெரிக்க தூதுவர் துரத்தப்பட்டதை ஞாபகப்படுத்துகிறது…
எவருக்கும் அறிவிக்காது ரகசியமான முறையில் திட்டமிட்டு இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான பாகிஸ்தானுடன் இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது மறைந்த மன்னர் பஹ்த் அமெரிக்க தூதுவரை அவசரமாக நாட்டை விட்டும் வெளியேறுமாறு பணித்து அவரை மாளிகையிலிருந்து உடணடியாக விமான நிலையத்திற்கு…
Read more













