ஸவுதிக்கு நிகர் ஸவுதிதான் அதை எந்த நாட்டோடும் நிர்வாகத்தோடும் ஒப்பிட முடியாது…
ஸவுதிக்கு எதிராக பல்வேறு முறைகளில் எமனிலிருந்து ஹவ்திகள் போராடுகிறார்கள் ஸவுதியின் எண்ணைக் குதங்களை இலக்கு வைத்தார்கள், முக்கிய தளங்களைத் தாக்கினார்கள், எல்லைகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்கள். ஆனால் ஸவுதி அரேபியா முழு எமனையும் வெறுக்கவில்லை எமன் மக்களையும் வெறுக்கவில்லை இன்று வரை 3மில்லியன்…
Read moreஅரபு மொழிக்கான கிங் சல்மான் உலக மையம் உலகளவில் மற்றும் உள்நாட்டில் அதன் இருப்பை மேம்படுத்துகிறது.
மொழி என்பது அதன் அளவு முழுவதும் மனித இருப்பின் அடிப்படை மற்றும் உறுதியாக நிறுவப்பட்ட வடிவமாகும், மேலும் அதன் மதிப்புகள் மற்றும் பாரம்பரியத்தின் கண்ணாடியாகும். இருபத்தியோராம் நூற்றாண்டில், இந்த பணி மிகவும் சிக்கலானதாகவும் கடினமாகவும் மாறிவிட்டது. ஆயினும்கூட, அரபு மொழிக்கான கிங்…
Read moreஅரப் என்ற பெயரை தன் நாட்டுடன் உத்தியோக புர்வமாக இணைத்த முதல் நாடு ஸவுதிதான் இளவரசர் ஹாலித் அல் பைஸல்.
https://web.facebook.com/share/v/1AuMq37ZsU
Read moreபொறுமையாய் சாதிக்கும் ஸவுதி
எகிப்தின் முன்னால் ஆட்சியாளர் ஜமால் அப்துன் நாஸர் ஸவுதியில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பாடுபட்டார் அது தொடர்பில் அப்போதய ஆட்சியாளர் மன்னர் பைஸல் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு தெரிந்திருந்தது அப்துந் நாஸரின் பேச்சுக்களை அதிகம் கேட்பார் ஆனால் ‘அல்லாஹ்…
Read moreசவுதி அரேபியாவின் 62-வது நிவாரண விமானம் காஸாவை வந்தடைந்தது..
மக்களுக்கு சேவை செய்வதில் சவுதி அரேபியாவின் மன்னரும், பட்டத்து இளவரசரும் கொண்டுள்ள அக்கறையின் அடிப்படையில், பாலஸ்தீன சகோதர மக்களுக்கு உதவும் வகையில், கிங் சல்மான் நிவாரண மையம், சவுதி பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து 62-வது நிவாரண விமானத்தை எகிப்தின் அல்-அரீஷ் பன்னாட்டு…
Read moreமனிதநேயத்தில் உலக நாடுகளை மிஞ்சும் சவுதி அரேபியா!
மனிதநேயப் பணிகளில், சவுதி அரேபியா உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அந்நாடு 1975 ஆம் ஆண்டு முதல், உலக அளவில் பல்வேறு நாடுகளுக்குப் பெரும் தொகையை மனிதநேயப் பணிகளுக்காக வழங்கியுள்ளது. இந்த 40 ஆண்டுகளில், சவுதி அரேபியா, 174 நாடுகளில்…
Read moreமிகச் சிறப்பாக பரிபாலிக்கப்படும் ஹரத்தின் சுற்றுப் புறச் சூழல்.
மதீனாவில் அமைந்துள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில், புதியதொரு சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல், பள்ளிவாசலின் முற்றத்தில் (courtyard) குளிர்ச்சியூட்டும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசலுக்குள் குளிர்சாதன வசதி இருந்தாலும், மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் நேரங்களில், பள்ளிவாசல்…
Read moreஉலகை உலுக்கிய மன்னர் பைஸல் கொலை
பலஸ்தீனத்திற்காகவும் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் தனது நாட்டிற்காகவும் அயராது உழைத்த மன்னர் பைஸல் கொலை செய்யப்பட்டபோது உலகமே அதிர்ந்தது… உலக நாட்டு தலைவர்கள், அரபு இஸ்லாமிய நாடுகளின் அனைத்து தலைவர்களும் ஸவுதியை நோக்கி விரைந்தனர். மிக நிதாரணமான உறுதியான போக்கால் அனைவரையும் கவர்ந்தவர்…
Read moreமஸ்ஜித் அந்நபவி வழங்கும் சிறந்த வாய்ப்பு…
மதீனாவிலிருந்து ஓர் அழைப்பு! புனித குர்ஆனை மனனம் செய்ய ஓர் அரிய வாய்ப்பு! அல்லாஹ்வின் அருளைப் பெற விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமலேயே, மஸ்ஜிதுந் நபவி (மதீனா) ஆசிரியர்களிடம் இருந்து நேரடியாக குர்ஆன் மனனம் செய்ய ஓர் அரிய வாய்ப்பு!…
Read more














