சிரியா 60 ஆண்டுகளாக ஒரு கொடுங்கோல் ஆட்சியின் அடக்குமுறையின் கீழ் வாழ்ந்து வந்தது

தனது நாடு 60 ஆண்டுகளாக ஒரு கொடுங்கோல் ஆட்சியின் அடக்குமுறையின் கீழ் இருந்ததாக சிரிய ஜனாதிபதி அஹமத் அஷ்-ஷரா உறுதிப்படுத்தினார். சிரிய மக்கள் தங்கள் கண்ணியத்திற்காக கிளர்ந்தெழுந்தபோது, அவர்கள் சித்திரவதை மற்றும் கொடூரமான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும், இதன் மூலம் தீர்வுக்கான…

Read more

உக்ரைன் அகதிகளுக்கு உதவும் திட்டத்தில் “சல்மான் நிவாரண மையம்” கையெழுத்திட்டது.

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்துடன் (UNHCR) இணைந்து, உக்ரைனில் உள்ள மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஒரு கூட்டுச் செயல் திட்டத்தில் கையெழுத்திட்டது.…

Read more

துர்க்மெனிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு ஜனாதிபதிக்கு தலைவர்கள் வாழ்த்து.

துர்க்மெனிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு ஜனாதிபதி செர்தார் பெர்டிமுஹமடோவிற்கு, இரு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் தங்களது வாழ்த்துச் செய்திகளை…

Read more

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு உதவவதில் 158 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலங்களில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் 158 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சர்வதேச சட்டத்தின்படி இந்தக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை…

Read more

ஒற்றை வல்லாதிக்கம் முடிவுற்றது. இளவரசர் துர்க்கி அல் ஃபைசல்.

உலகில் வல்லாதிக்க சக்தி ஒன்றுதான் என்ற நிலை தற்போது மாறிவிட்டதாக ஸவுதி அரேபியாவின் முன்னால் உளவுத் துறைப் பிரதானி இளவரசர் துர்க்கி அல் பைஸல் குறிப்பிட்டார் மேலும் பிராந்திய ஒத்துழைப்பு மட்டுமே சவால்களை எதிர்கொள்ள ஒரே வழி என வலியுறுத்தினார். ஸவுதி…

Read more

ஸவுதிக்கு அரபு தலைமைகள் நன்றி..

பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், பாலஸ்தீன தேசத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் ஸவுதி அரேபியாவின் தலைமைக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இது அரபு, இஸ்லாமிய உலகிற்கு ஸவுதி அரேபியா அளித்த ஒரு மிகப்பெரிய பங்களிப்பாகும். பலஸ்தீன அதிகார சபையின்…

Read more

போட்டி போடும் உலக நாடுகள்..

காஸாவையும் அழித்து பலஸ்தீனத்தையும் அழித்து தனது நாட்டையும் அண்டை நாடுகளின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தி அழிவுகளை அதிகரித்துக்கொள்ளாத எழுந்த பிரச்சினையை பலஸ்தீனுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் சாதகமாக பயன்படுத்தும் அடிப்படையில் ஸவுதி மேற்கொண்ட சாத்வீக வழிப்போராட்டம் தற்போது வெற்றி நடை போடுகின்றது பலஸ்தீனத்தை தனிநாடாக…

Read more

“நமது பெருமை நம் இயல்பில்” 95ஆவது தேசிய தினம்

“நமது பெருமை நம் இயல்பில்” என்ற கருப்பொருளுடன் சவுதி அரேபியா தேசிய தினத்தை நாளை அனுஷ்டிக்கின்றது. ஸவுதி அரேபிய அரசு மற்றும் மக்கள் இணைந்து, நாளை (செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025) 95-வது தேசிய தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வருகின்றனர். இந்த…

Read more

95ஆவது சுதந்திர தினம் நாளை

நாளைய தினம் ஸவுதி அரேபியா தனது 95ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது.

Read more

இளவரசரின் ஆளுமை…

பல உலகளாவிய நிலையங்களும் சில அதிகாரப்பூர்வ ஊடக வலைத்தளங்களும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நேர்காணலை மீண்டும் ஒளிபரப்பியுள்ளன, சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தந்திரத்தைப் பற்றி விவாதித்தன,…

Read more

You Missed

ஹாஜிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் களமிறங்கிய அதிநவீன சவூதி வான்வெளிப் பாதுகாப்புப் படைகள்
குவைத் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்: அத்துமீறல்களுக்குச் சவூதி அரேபியா கடும் கண்டனம்!
மின்சாரத் துறைக்கு புத்துயிரூட்ட சவூதி அரேபியாவின் 150 மில்லியன் டாலர் அவசரகால நிதியுதவி
சவூதி முடிக்குரிய இளவரசரின் வருடாந்திர ஹஜ் வரவேற்பு நிகழ்ச்சி: பாதுகாப்புப் படையினரின் சேவைகளுக்குப் பாராட்டு
புனித ஹஜ் பயணத்தின் நிறைவு: ‘விடைபெறும் தவாஃப்’ நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் குவியும் ஹாஜிகள்!
மக்காவில் ட்ரோன்கள் மூலம் மருந்து விநியோகம்