நீதியான பலஸ்தீனத் தீர்வை நோக்கி உலகை வழி நடத்துகிறது ஸவுதி அரேபியா.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, பாலஸ்தீனப் பிரச்சினை இப்பகுதியில் மிகவும் சிக்கலான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது, இது மத்திய கிழக்கின் எதிர்காலத்தை கணிசமாக பாதிக்கிறது. பிரிட்டிஷ் ஆணையின் போது பாலஸ்தீனத்திற்கு யூத குடியேற்றம் அதிகரித்ததாலும், பதட்டங்கள் மற்றும்…

Read more

நெருக்கப்படுகிறது இஸ்ரேல்.

மிகவும் தனித்துவமான அடிப்படையில் பலஸ்தீனப் பிரச்சினையை கையாண்டுள்ளது ஸவுதி அரபியா தனது தகைமைகளை சரியாக எடைபோட்டு இதை ஆயுத போராட்டமாக முன்னெடுக்காது இராஜ தந்திர ரீதியில் முன்னெடுத்த நகர்வுகள் இஸ்ரேலுக்கு மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது சில ஆபிரிக்க நாடுகள் ஒதுக்கப்பட்டதைப் போன்று…

Read more

மதீனாவை அலங்கரிக்கப்போகும் புதிய திட்டம்..

பசுமைப் பள்ளிவாசல்கள் என்ற திட்டத்தின் கீழ் மதீனாவில் 100,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் துறை அமைச்சர், மேதகு ஷேக் டாக்டர் லத்தீஃப் பின் அப்துல்அஜிஸ் அல் அல்ஷேக் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். அமைச்சர் அவர்கள்…

Read more

ஒற்றை வல்லாதிக்கம் முடிவுற்றது. இளவரசர் துர்க்கி அல் ஃபைசல்.

உலகில் வல்லாதிக்க சக்தி ஒன்றுதான் என்ற நிலை தற்போது மாறிவிட்டதாக ஸவுதி அரேபியாவின் முன்னால் உளவுத் துறைப் பிரதானி இளவரசர் துர்க்கி அல் பைஸல் குறிப்பிட்டார் மேலும் பிராந்திய ஒத்துழைப்பு மட்டுமே சவால்களை எதிர்கொள்ள ஒரே வழி என வலியுறுத்தினார். ஸவுதி…

Read more

ஸவுதிக்கு அரபு தலைமைகள் நன்றி..

பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், பாலஸ்தீன தேசத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் ஸவுதி அரேபியாவின் தலைமைக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இது அரபு, இஸ்லாமிய உலகிற்கு ஸவுதி அரேபியா அளித்த ஒரு மிகப்பெரிய பங்களிப்பாகும். பலஸ்தீன அதிகார சபையின்…

Read more

போட்டி போடும் உலக நாடுகள்..

காஸாவையும் அழித்து பலஸ்தீனத்தையும் அழித்து தனது நாட்டையும் அண்டை நாடுகளின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தி அழிவுகளை அதிகரித்துக்கொள்ளாத எழுந்த பிரச்சினையை பலஸ்தீனுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் சாதகமாக பயன்படுத்தும் அடிப்படையில் ஸவுதி மேற்கொண்ட சாத்வீக வழிப்போராட்டம் தற்போது வெற்றி நடை போடுகின்றது பலஸ்தீனத்தை தனிநாடாக…

Read more

“நமது பெருமை நம் இயல்பில்” 95ஆவது தேசிய தினம்

“நமது பெருமை நம் இயல்பில்” என்ற கருப்பொருளுடன் சவுதி அரேபியா தேசிய தினத்தை நாளை அனுஷ்டிக்கின்றது. ஸவுதி அரேபிய அரசு மற்றும் மக்கள் இணைந்து, நாளை (செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025) 95-வது தேசிய தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வருகின்றனர். இந்த…

Read more

தூதுவர் கலந்துகொண்டார்.

கொழும்பில் பலஸ்தீன தூதரகத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிக்கான கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் மேன்மைமிகு தூதர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி பங்கேற்றார், அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்காக பாடுபடும் ஸவுதியின் பணிகளின் ஆழத்தை தூதரம் வெளிப்படுத்தியுள்ளது.…

Read more

64ஆவது விமானம்

ஸவுதி அரேபியாவின் 64-வது நிவாரண விமானம் காஸாவுக்குச் சென்றடைந்தது. ஸவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் காஸாவில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், 64-வது நிவாரண விமானத்தை காஸா பகுதிக்கு அனுப்பியுள்ளது. இந்த விமானம் அத்தியாவசியப்…

Read more

95ஆவது சுதந்திர தினம் நாளை

நாளைய தினம் ஸவுதி அரேபியா தனது 95ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது.

Read more

You Missed

கென்யாவில் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் 7-வது அறிவியல் மாநாடு: வஜீர் மாகாணத்தில் முதன்முறையாகச் சிறப்புத் திட்டம்!
ஈரானின் தொடர் அத்துமீறல்கள்: சவுதி அரேபியா வன்மையாகக் கண்டனம்!
சவுதி அரேபியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தூசிப் மாசுபாட்டைத் தடுக்கும் திட்டங்களுக்கு 16 மில்லியன் ரியால் அபராதம்!
சவுதி – ஈராக் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை: பிராந்திய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை குறித்து முக்கிய உறுதிமொழி!
பிராந்திய பதற்றம்: சவுதி மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை!
சவுதி நிறுவனம் ‘ஹியூமெய்ன்’ (Alat/Heumaine) மற்றும் கனடாவின் ‘கோஹியர்’ (Cohere) இடையே பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு கூட்டணி!