முடியுமானதைச் செய்கிறது ஸவுதி…

தெளிவற்ற முஸ்லிம் தலைவர்கள். மார்க்கத்திலும் ஒற்றுமையில்லை அரசியல் நிலைப்பாடுகளிலும் ஒற்றுமையில்லை. அடுத்த நாடுகளுடன் உறவை எவ்வாறு வைத்துக்கொள்வது என்பதிலும் ஒற்றுமையில்லை. இஸ்ரேலுடன் உள்ள தொடர்புகளை மீள்பரிசீலனை செய்வதிலும் ஒற்றுமையில்லை. ஈரானை நம்பிய ஹமாஸ் காஸாவை அழித்தது. இந்த நிலையில் ஸவுதியை பலரும்…

Read more

ஸவுதியின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கொண்டாடுகின்றது.

ஸவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அண்மையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மக்கள் மிகவும் அதிகம் வரவேற்பதுடன் பாகிஸ்தானின் முன்னேற்றத்திற்கும் மிகப்பெரும் அத்திவாரத்தை அந்த ஒப்பந்தம் இடும் என்று நம்புகின்றார்கள். சென்ற வாரம் குத்பா இந்த ஒப்பந்தம் பற்றியதாகவே அமைந்திருந்தது பாகிஸ்தான் ஊடகங்களில் சூடுபறக்கும்…

Read more

வணக்கஸ்தளங்கள் ஆர்ப்பாட்டத்திற்குரி இடமல்ல..

“பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன”: புனித பூமியின் மாண்பும் சவூதியின் நிலைப்பாடும். உணர்த்தும் குர்ஆனியப் பார்வை அந்த நிமிடம்… ஒரு விவாதப் புயல்… பாலஸ்தீனத்தின் வலியைத் தன் இதயத்தில் சுமந்த இளைஞன்… அவனது ஆடையில் ஒரு தேசத்தின் துயரம்… புனித கஃபாவின் நிழலில்…

Read more

மௌரித்தானியாவின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.

மௌரித்தானியாவின் மிக முக்கியமான மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான கிஃபாவில், குடிநீர் பற்றாக்குறை நீண்ட காலமாக ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்து வந்தது. இந்நிலையில், சவுதி அரேபியா வழங்கிய புதிய நிதியுதவி, இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை…

Read more

95ஆவது தேசிய தினத்தை ஞாபகப்படுத்த தயாராகிறது ஸவுதி

ஸவுதி அரேபியா தனது 95ஆவது தேசிய தினத்தை 23.09.2025 செவ்வாய்க் கிழமை கொண்டாடுகின்றது. உலகின் மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றான ஸவுதி அரசியல் பொருளாதாரம் என்று அனைத்திலும் பெரும் செல்வாக்குச் செலுத்தும் நாடாக காணப்படுகின்றது. ஸவுதி அரேபியாவின் பிரிந்துகிடந்த பல பிரதேசங்களையும்…

Read more

விட்ட தவறை சீர் செய்யுமா பிரித்தானியா..

பிரித்தானியாவின் ஆளுகையில் இருந்த பலஸ்தீனில் இஸ்ரேலை உருவாக்க அனைத்தையும் செய்த பிரித்தானியா பலஸ்தீன மக்கள் இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த துன்பத்திற்கு காரணமாகிவிட்டது. இந்த வரலாற்றுத் தவரை சீர் செய்ய 22 அதாவது நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் பலஸ்தீன சுதந்திர நாட்டுத்…

Read more

மிகவும் கடுமையாக கண்டிக்கிறது..

செப்டம்பர் 19,2025 அன்று அல்-ஃபாஷர் நகரில் உள்ள அல்-தராஜா சுற்றுப்புற மசூதி மீதான தாக்குதலுக்கு இராச்சியத்தின் கண்டனத்தையும் கவலையையும் வெளியுறவு அமைச்சகம் வெளிப்படுத்தியது, இதன் விளைவாக மசூதியில் ஃபஜ்ர் பிரார்த்தனை செய்யும் போது பலர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர், இது சர்வதேச…

Read more

ஸவுதி சமாதானம் நீதியை நிலைநிறுத்தவே இந்த அமர்வில் கலந்துகொள்கிறது..

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்ட ஒரு வார கூட்டத்தில் இந்த ஆண்டு அமைதி மற்றும் நீதியின் செய்தியை கொண்டு ஸவுதி பங்கேற்கிறது என்று வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா உறுதிப்படுத்தினார். சவூதி…

Read more

எந்த நிலையிலும் எமனைக் கைவிடாத ஸவுதி அரேபியார்.

எமன் குடியரசுக்கு உதவும் வகையில், சவுதி அரேபியா ஒரு புதிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. எமனின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அங்குள்ள மக்களுக்கு உதவவும், சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பட்டத்து இளவரசர் முஹம்மத்…

Read more

கடார் தாக்குதலுக்கும் ஒக்டோபர் தாக்குதலுக்கும் ஏன் இவ்வளவு பொருத்தம்…

கடார் ரேடார்களால் சுற்றி வழைக்கப்பட்ட நாடு அமெரிக்க பாதுகாப்பு அதி உச்ச திறன்கள் கொண்ட கருவிகள் ஊடாக பெருஞ் செலவில் அது தன்னைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது இதனால் ஈரானினால் அடிக்கப்பட்ட அதிகமான ஏவுகனைகள் தடுக்கப்பட்டன. ஆனாலும் இஸ்ரேல் தாக்கியபோது இவை…

Read more

You Missed

சமாய் 2′ திட்டம் மற்றும் 40 புதிய படிப்புகள் அறிமுகம்! – SDAIA அறிவிப்பு
ஏமனில் ஒரே வாரத்தில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்: சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள் தீவிரம்!
ரியாத் வந்தடைந்த தான்சானியா இரட்டையர்கள்: சவூதி அரேபியாவில் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை!
ஏமனில் 70 மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடங்கியது: சவூதி அரேபியாவின் 81 மில்லியன் டாலர் உதவித் திட்டம்!
சவூதி – போலந்து ‘ஒருங்கிணைப்பு கவுன்சில்’ அமைப்பு: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் குறித்து அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் முக்கிய அறிவிப்பு!
தெற்கு காசா மாணவர்களுக்கு சவூதி அரேபியாவின் குளிர்கால அரவணைப்பு