உணவுப் பொருட்களையும் அதை விநியோகிப்பவர்களையும் அனுப்பும் ஸவுதி
சவுதி மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரின் உத்தரவின்படி, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே உதவி வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலைவகிக்கின்றது. ஆறு மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடையாத நிலையில், முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியுள்ள…
Read moreவெளிவிவகார அமைச்சு கண்டனம்
காசா பகுதியில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையின் இனப்படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு (IPC) அறிக்கை, காசா பகுதியில் உணவுப் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது.…
Read moreவெளிவிவகார அமைச்சர் உத்தியோக புர்வ விஜயமாக ஜேர்மனிக்கு சென்றடைந்தார்
ஸவுதி செளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் உத்தியோக புர்வ விஜயமாக ஜேர்மனியை இன்று சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பிராந்தியத்தின் முக்கிய விடயங்கள் பற்றி இச்சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ள இளவரசர்…
Read moreஅல்குர்ஆனை உயர் கற்கையாக கொண்டோரை கௌரவிக்கும் மாபெரும் அல்குர்ஆன் போட்டி
புனித அல்-குர்ஆனினை மனனமிட்ட உள்ளங்களுக்கு வருடாவருடம் மகுடம் சூட்டும் சர்வதேச நிகழ்வு..! 45 ஆவது தடவையாகவும் சிறப்பாக நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாத்தின் புனித வேதமாம் அல்-குர்ஆனுக்காக வேண்டி வருடாந்தம் சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் நிகழ்வாகிய “மன்னர் அப்துல் அஸீஸ்…
Read moreசவுதி அரேபியா உலக அமைதி குறியீட்டில் இரண்டாவது பெரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவகம் (IEP) வெளியிட்ட தகவலின்படி, சவுதி அரேபியா 2025ஆம் ஆண்டுக்கான உலக அமைதி குறியீட்டில் அமைதித் தரத்தில் இரண்டாவது பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இராச்சியம் 14 இடங்களை முன்னேறி தற்போது 90வது இடத்தில் உள்ளது.…
Read moreகாஸா மக்களுக்கு நிவாரணம் வழங்கும் 59ஆவது விமானம்.
காஸா மக்களின் துயர் துடைக்க அனைத்து வழிகளிலும் முயற்சித்துவரும் மன்னர் ஸல்மான் நிவாரணம் மையம் வழங்கும் நிவாரணப் பொதிகளை சுமந்த 59ஆவது விமானமும் அல் அரீஸ் விமான நிலையத்தை சென்றடைந்தது. 7.5டொன் உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்காக இவ்விமானம் கொண்டு…
Read more“அகன்ற இஸ்ரேல்’’ திட்டத்திற்க்கு இடமில்லை – பலஸ்தீனர்களின் சுதந்திர அரசின் உரிமை உறுதி செய்யப்பட்டதும் நிலையானதுமாகும். ஸவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவிப்பு.
சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அவர்கள் இன்று ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற, பாலஸ்தீன மக்கள்மீது தொடர்ந்து நடக்கும் இஸ்ரேலிய தாக்குதலைப் பற்றிய, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளிநாட்டு…
Read moreஸவுதியின் தகவல்களை தெரிந்துகொள்ள
https://www.mofa.gov.sa/en/Pages/default.aspx?csrt=18028816337450865665 https://www.moia.gov.sa/Pages/default.aspx https://www.alarabiya.net https://www.alhadath.net https://www.saudiexports.gov.sa/en https://www.sfd.gov.sa/en https://www.spa.gov.sa/en https://sdaia.gov.sa/en/MediaCenter/News/Pages/default.aspx https://www.okaz.com.sa https://www.alriyadhdaily.com https://www.thenationalnews.com/tags/riyadh https://qurancomplex.gov.sa https://www.alifta.gov.sa/home https://saudipedia.com https://uqn.gov.sa https://www.al-madina.com https://www.saudigazette.com.sa https://ncar.gov.sa/um-elqura https://index.mohamoon.com/index.php?action=main
Read moreபட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் தேசிய இரத்த தானத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு பாராட்டும் மக்களின் அமோக வரேவேற்பும்.
ரியாத், சவுதி அரேபியா – சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், தனது நாட்டு மக்களுக்கு ஓர் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தேசிய இரத்த தானப் பிரச்சாரத்தில் அவரே நேரடியாகக் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கி இம்மாபெரும் சமூகப் பணியை ஆரம்பித்து…
Read more















