மத்திய கிழக்கின் மிகப்பெரும் வர்த்தக மையம் 2026ல்…
சுமார் 18இலட்சம் சதுர அடியில் அனைத்து வசதிகளையும் கொண்ட மத்திய கிழக்கின் மிகப்பெரும் சந்தை ஒன்றை ஸவுதி அரேபியா உருவாக்கி வருகின்றது. மூன்று வருடங்களாக உருவாக்கப்பட்டுவரும் இதன் கட்டுமானப்பணிகள் தற்போது 80வீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2026ஆம் ஆண்டு இது முழுமையாக நிறைவடைந்து…
Read moreபலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை
நேற்றய தினம் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் குத்பா செய்த இமாம் கலாநிதி அப்துர்ரஹ்மான் பின் ஸுதைஸ் அவர்கள் பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளுக்கு விடுவு கிடைக்கவும், ஸியோனிஸ்டுகளுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்தார்கள் மற்றும் அந்த மக்களின் பசி போக்க சட்ட ரீதியான முறைகளினூடாக…
Read moreமன்னர் ஸல்மானுக்கும் இளவரசருக்கும் நன்றி.
தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்காகவும், தனிநாட்டுக்காகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் தொடர்ச்சியாக எத்தகைய தடைகள் வந்தாலும் விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் எதையும் பொறுப்படுத்தாத தங்குதடையற்ற முறையில் உதவிவரும் ஸவுதி அரேபியாவின் மன்னர் ஸல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் பலஸ்தீனத்திற்கான ஐக்கிய…
Read moreஉலகில் Ai பயன்பாட்டில் ஸவுதிக்கு 3ஆம் இடம்.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக (Ai) செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை உலகில் அதிகம் பயன்படுத்தும் 3ஆவது நாடாக ஸவுதி தெரிவாகியுள்ள நிலையில் எதிர்காலத்தில் இதன் அவசியத்தையும் தேவையையும் உணர்ந்த ஸவுதி எல்லாத் துறைகளிலும் இதனை உட்புகுத்தியுள்ளதுடன் அனைத்து தரத்திலும் இதை ஒரு பாடத்திட்டமாக…
Read moreகாஸா மக்கள் மன்னர் ஸல்மான் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கு நன்றி தெரிவிப்பு.
காஸா மக்கள் சுமார் ஐந்து மாதங்களாக உணவுகளின்றி பட்டினிச் சாவை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை உலக நாடுகளின் ஆதரவைப்பெற்று முற்றுகையை நீக்கியதோடு முந்திக்கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்கிவரும் மன்னர் ஸல்மான் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் காஸா மக்கள் நன்றிகளைத் தெரிவித்து…
Read moreஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்தும் உதவிவரும் ஸவுதி அரேபியா.
நிவாரணம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான கிங் சல்மான் மையம் தனது உன்னதமான செய்தியை தொடர்ந்து பரப்பி, ஆப்கானிஸ்தானில் தேவையுடையவர்களுக்கு உதவுவதன் மூலம் மனிதாபிமான திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சவுதி அரேபியா மனிதாபிமானத்திற்காக ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்திவருகின்றது, பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களைத் தணிக்கவும்,…
Read moreஸவுதி, இதாலிய வெளிவிவகார அமைச்சுக்களின் கூட்டறிக்கை.
அன்மையில் இதாலிக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலிக்கு சென்ற ஸவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைசர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் இத்தாலி வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பு இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் இணைந்து பின்வரும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். “சவூதி…
Read moreஸரியாவின் விடயத்தில் எல்லை மீறுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் -ஸவுதி
பல தசாப்தங்களாக கொடுங்கோள் ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு, உள்நாட்டு யுத்தத்தால் உருக்குழைந்துபோன சிரியா தற்போது மீண்டெல ஆரம்பித்திருக்கிறது இந்நிலையில் அகன்ற இஸ்ரேல் கனவை நனவாக்கிக்கொள்ளத் துடிக்கும் இஸ்ரேல் சிரியாவின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது அதன் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது இவ்வாறான…
Read moreமாணவனுக்கு ஒரு மில்லியன் அபராதம் 10வருட சிறை ஸவுதியில் சட்டம்.
சவுதி அரேபியாவில் ஆசிரியர்களைத் துன்புறுத்தினால் ஒரு மில்லியன் ரியால் அபராதமும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க சவுதி அரேபியா வலுவான விதிமுறைகளையும் சட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சவூதி…
Read more















