ஆப்கானிஸ்தான் மக்களை குசிப்படுத்திய மன்னர் ஸல்மான் நிவாரண மையம்.
https://web.facebook.com/reel/3116802631814107
ஆயுத உற்பத்தியில் களை கட்டும் ஸவுதி அரேபியா…
சவூதி அமைதியான ரேடார் 250 கிமீ தூரத்திலிருந்து எதிரி இலக்குகளை கண்டறிய முடியும், அதாவது ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் போன்றவை குறைந்த உயரத்தில் பறக்கின்றன, அவை எதிரிகளால் கண்டறிய முடியாது. 100% சவுதி அரேபியாவில் தயாரிக்கப்பட்டது (ட்ரோன் ஆஃப் டெத்)…
காஸா அமைதிக்கு நெதர்லாந்து பிரதமருடன் சவூதி இளவரசர்
காஸா அமைதிக்கு நெதர்லாந்து பிரதமருடன் சவூதி இளவரசர் ஆலோசனை: இரு நாட்டுத் தீர்வுக்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டிக்க வலியுறுத்தல்! சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவுடன் தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தையில், காஸா பகுதியின் பாதுகாப்புச் சூழல்…
அதிக மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மக்கா மதீனாவை முழுமையாக அபிவிருத்தி செய்துள்ள ஸவுதி
மக்காவிலும் மதீனாவிலுமுள்ள இரண்டு புனிதத் தலங்களையும் அதிகமான மக்களை உள்வாங்கும் விதமாக சவுதி அரசாங்கம் சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்து வருவதன் விளைவாக சென்ற சபர் மாதத்தில் மாத்திரம் உலகம் முழுவதிலுமிருந்து 52 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இரண்டு புனிதத் தலங்களையும்…
ஸவுதி அபிவிருத்தி நிதியம் உதவி
ரியாத் | #SFD CEO, திரு சுல்தான் அல்-மார்ஷத், நிதியத்தின் தலைமையகத்தில் இன்று வரவேற்றார், குளோபல்ஃபண்டின் நிர்வாக இயக்குனர், H.E. திரு. பீட்டர் சாண்ட்ஸ்.அவர்களின் சந்திப்பின் போது, இரு தரப்பினருக்கும் இடையிலான மேம்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் ஆராயப்பட்டன, சுகாதாரத் துறையை…
ஈரானின் இலக்கு ஸவுதியே
ஈரானின் மத்திய கிழக்கில் தன்னை ராஜவாகி ஆக்கி விலாயத்துல் பகீஹ் என்ற குமைனியின் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. அதற்கு மிகப்பெரும் தடையாக இருப்பது ஸவுதியாகும். இதனால் ஸவுதியை முதலில் கைப்பற்றுவதே தங்கள் இலக்கு என்பதை அவ்வபோது அதன் இராணுவத் தலைவர்கள் குறிப்பிட்டு…
காஸாவின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் ஸவுதி
சவுதி மன்னர் மற்றும் இளவரசரின் பணிப்பில் பலஸ்தீன மக்கள் பல உதவிகளை பெற்று வருகிறார்கள் அதன் ஒரு பகுதியாக நேற்று, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒத்துழைப்புடன், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), காசா பகுதியின்…
மாணவனுக்கு ஒரு மில்லியன் அபராதம் 10வருட சிறை ஸவுதியில் சட்டம்.
சவுதி அரேபியாவில் ஆசிரியர்களைத் துன்புறுத்தினால் ஒரு மில்லியன் ரியால் அபராதமும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க சவுதி அரேபியா வலுவான விதிமுறைகளையும் சட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சவூதி…