சவுதி அரேபியா உலகின் மிகப்பெரிய 20 கடல் கப்பற்படைகளில் (Sea Fleets) ஒன்றாக பரிணமித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகள் துறை அமைச்சர் பொறியாளர். சாலிஹ் அல்-ஜாசர் பேசுகையில், சவுதி அரேபியா தனது கடல்சார் போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதன் விளைவாக, அது உலகின் மிகப்பெரிய 20 கடற்படைகளிலும், கப்பல் போக்குவரத்து சேவைகளின் செயல்திறனில்…
Read moreஅரச சரணாலயங்கள்.. பசுமைப் பரப்பை அதிகரிக்க உதவும் “விஷன் 2030″ன் சுற்றுச்சூழல் ஆய்வகம்.
“பசுமை சவுதி” (Saudi Green) முன்முயற்சி தொடங்கியதிலிருந்து, 2030-க்குள் தனது நிலப்பரப்பு மற்றும் கடல் பரப்பில் 30% பாதுகாப்பதாக இராச்சியம் உறுதியளித்தது. இந்தக் குறிக்கோளை அடைவதற்கான மிக முக்கியமான ஆதாரங்களில் அரச சரணாலயங்களும் அமைந்துள்ளன. தற்போது, இந்தச் சரணாலயங்கள் சவுதி அரேபியாவின்…
Read more“சவுதி – வியட்நாம்” 5 முதலீட்டு ஒப்பந்தங்கள்
“சவுதி – வியட்நாம்” வர்த்தக மன்றம்: 5 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து வியட்நாமின் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற “சவுதி – வியட்நாம்” வர்த்தக மன்றத்தில் பங்கேற்ற தொழில் துறை மற்றும் கனிம வள அமைச்சர் பந்தர் பின் இப்ராஹிம் அல்-கோரைஃப் அவர்கள்,…
Read moreகிங் சல்மான் பின் அப்துல்அஜிஸ் சரணாலயத்தில் 4 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கிங் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அரச சரணாலய மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சிகள் பலனளித்து, உலக விவசாய தினத்தை ஒட்டி சரணாலயத்திற்குள் கிட்டத்தட்ட 4 மில்லியன் மரங்கள் நடப்பட்டுள்ளன. இது இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கும், தாவரப் பசுமையைக் கூட்டும் ஒரு மாபெரும்…
Read moreபிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களிலான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எல்மெடின் கோனாகோவிச்சுடன், இராச்சியத்தின் அரசாங்கத்திற்கும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் அமைச்சர்கள் சபைக்கும் இடையில், இராஜதந்திர, சிறப்பு மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு குறுகிய கால தங்குதலுக்கான…
Read moreமன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிக் குழு
காசா பகுதிக்குள் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு விநியோகிக்கும் முன்னேற்பாடாக, உணவுப் பொதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பால் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிக் குழு ஒன்று, 2025.09.08 (ஞாயிற்றுக்கிழமை) ரஃபா தரைவழிச்…
Read more25 நாடுகள் பங்கேற்புடன் ஃபேஷன் உலகம் ஜித்தாவில் தொடங்குகிறது..
சவூதி அரேபியாவின் 2030 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஃபேஷன் மற்றும் ஜவுளித் தொழிலுக்கான ஒரு பிராந்திய மற்றும் உலகளாவிய மையமாக தனது நிலையை வலுப்படுத்தும் இராச்சியத்தின் இலட்சிய நோக்கை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக, மூன்றாவது சவூதி ஃபேஷன் மற்றும் ஜவுளிக்…
Read moreநீதியான பலஸ்தீனத் தீர்வை நோக்கி உலகை வழி நடத்துகிறது ஸவுதி அரேபியா.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, பாலஸ்தீனப் பிரச்சினை இப்பகுதியில் மிகவும் சிக்கலான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது, இது மத்திய கிழக்கின் எதிர்காலத்தை கணிசமாக பாதிக்கிறது. பிரிட்டிஷ் ஆணையின் போது பாலஸ்தீனத்திற்கு யூத குடியேற்றம் அதிகரித்ததாலும், பதட்டங்கள் மற்றும்…
Read moreநெருக்கப்படுகிறது இஸ்ரேல்.
மிகவும் தனித்துவமான அடிப்படையில் பலஸ்தீனப் பிரச்சினையை கையாண்டுள்ளது ஸவுதி அரபியா தனது தகைமைகளை சரியாக எடைபோட்டு இதை ஆயுத போராட்டமாக முன்னெடுக்காது இராஜ தந்திர ரீதியில் முன்னெடுத்த நகர்வுகள் இஸ்ரேலுக்கு மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது சில ஆபிரிக்க நாடுகள் ஒதுக்கப்பட்டதைப் போன்று…
Read moreமதீனாவை அலங்கரிக்கப்போகும் புதிய திட்டம்..
பசுமைப் பள்ளிவாசல்கள் என்ற திட்டத்தின் கீழ் மதீனாவில் 100,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் துறை அமைச்சர், மேதகு ஷேக் டாக்டர் லத்தீஃப் பின் அப்துல்அஜிஸ் அல் அல்ஷேக் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். அமைச்சர் அவர்கள்…
Read more















