ஸவுதி கூச்சலிடுவதில்லை, செய்ய வேண்டியதை அதற்கே உரிய முறையில் செய்யும்.
அதிகமானவர்கள் கூச்சலிடவில்லை என்றால் உணர்வுகளைத் தூண்டும்படி பேசவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள் இது உண்மையில் மிகவும் பிழையானது. ஸவுதியுடன் வழமை எங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவென்றால் நாம் எதை அடைய வேண்டுமே அதை அடைவோம்…
Read moreஇளவரசரின் ஆளுமை…
பல உலகளாவிய நிலையங்களும் சில அதிகாரப்பூர்வ ஊடக வலைத்தளங்களும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நேர்காணலை மீண்டும் ஒளிபரப்பியுள்ளன, சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தந்திரத்தைப் பற்றி விவாதித்தன,…
Read moreஸவுதியின் மிகச் சிறந்த ஆட்சியாலர்களில் ஒருவர்.
ஸவுதி மிகச் சிறந்த தலைவர்கள் அரசியல் ரீதியாகவும் மார்க்க ரீதியாகவும் கொண்டுள்ள மண் அதன் ஆட்சியாலர்கள் மிகச்சிறந்த மனித நேயம் மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்கள் அதில் முக்கிய ஆட்சியாலர்களில் ஒருவர்தான் மன்னர் பஹ்த் பின் அப்தில் அஸீஸ் ஆலு ஸுஊத்…
Read moreஸவுதியைக் கைவிடாத அல்லாஹ், தொடர்ந்து அவனது அருள்களைச் சொரிகிறான்..
சவுதி அரேபியா மன்சௌரா சுரங்கத்தில் ஒரு பெரிய தங்க இருப்பைக் கண்டுபிடித்துள்ளது, இது 125 கி. மீ. க்கு மேல் நீண்டுள்ளது- இது பிராந்தியத்தில் மிகப்பெரிய ஒன்றாகும்! இந்த வரலாற்று கண்டுபிடிப்பு விஷன் 2030 இன் கீழ் சவுதி அரேபியாவின் சுரங்கத்…
Read moreபோர்த்துக்களும் அறிவித்தது…
பலஸ்தீன விகவகாரத்தில் ஸவுதியால் முன்னெடுக்கப்படும் ராஜ தந்திர ரீதியான நகர்வுகள் நாளாந்தம் வெற்றியடைந்து இஸ்ரேலை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் போத்துக்களும் பலஸ்தீன தனி நாட்டு உருவாக்கத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.
Read moreஒக்டோபர் தாக்குதலும் விடை தெரியாத கேள்விகளும்…
2023.10.07ல் ஈரானின் உதவியுடன் ஹமாஸினால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்னும் விடை தெரியாத பல கேள்விகள் இருக்கவே செய்கின்றன கடும்போக்காளர்கள் இதை விமர்சித்தாலும் உண்மைகளை அறிந்துகொள்ளவும் நிகழ்வுகளை எடைபோடவும் கேள்விகள் மிக முக்கியமானவையாகும்… 01. பல அடுக்கு முறைகளில் மிகவும் பாதுகாப்பான…
Read moreவணக்கஸ்தளங்கள் ஆர்ப்பாட்டத்திற்குரி இடமல்ல..
“பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன”: புனித பூமியின் மாண்பும் சவூதியின் நிலைப்பாடும். உணர்த்தும் குர்ஆனியப் பார்வை அந்த நிமிடம்… ஒரு விவாதப் புயல்… பாலஸ்தீனத்தின் வலியைத் தன் இதயத்தில் சுமந்த இளைஞன்… அவனது ஆடையில் ஒரு தேசத்தின் துயரம்… புனித கஃபாவின் நிழலில்…
Read moreஸவுதி சமாதானம் நீதியை நிலைநிறுத்தவே இந்த அமர்வில் கலந்துகொள்கிறது..
நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்ட ஒரு வார கூட்டத்தில் இந்த ஆண்டு அமைதி மற்றும் நீதியின் செய்தியை கொண்டு ஸவுதி பங்கேற்கிறது என்று வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா உறுதிப்படுத்தினார். சவூதி…
Read moreபலஸ்தீன் தொடர்பான மாநாட்டுக்கு செல்லும் ஸவுதிக் குழு…
சவுதி வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் பங்கேற்கும் தனது நாட்டின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்க அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு புறப்படுகிறார். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கும், தலைவர்கள்…
Read more63ஆவது நிவாரண விமானமும் சென்றடைந்தது…
பாதிக்கப்படும் காஸா மக்களுக்கான மனித நேய உதவிகளை வழங்குவதற்காக மன்னர் ஸல்மான் நிவாரண மையத்தினால் வழங்கப்படும் பிரத்தியேக திட்டத்தின் அடிப்படையில் நிவாரணப்பொருட்களை ஏற்றிய 63ஆவது விமானமும் காஸாவை சென்றடைந்தது.
Read more















