ஒற்றை வல்லாதிக்கம் முடிவுற்றது. இளவரசர் துர்க்கி அல் ஃபைசல்.
உலகில் வல்லாதிக்க சக்தி ஒன்றுதான் என்ற நிலை தற்போது மாறிவிட்டதாக ஸவுதி அரேபியாவின் முன்னால் உளவுத் துறைப் பிரதானி இளவரசர் துர்க்கி அல் பைஸல் குறிப்பிட்டார் மேலும் பிராந்திய ஒத்துழைப்பு மட்டுமே சவால்களை எதிர்கொள்ள ஒரே வழி என வலியுறுத்தினார். ஸவுதி…
Read moreஸவுதிக்கு அரபு தலைமைகள் நன்றி..
பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், பாலஸ்தீன தேசத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் ஸவுதி அரேபியாவின் தலைமைக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இது அரபு, இஸ்லாமிய உலகிற்கு ஸவுதி அரேபியா அளித்த ஒரு மிகப்பெரிய பங்களிப்பாகும். பலஸ்தீன அதிகார சபையின்…
Read moreபோட்டி போடும் உலக நாடுகள்..
காஸாவையும் அழித்து பலஸ்தீனத்தையும் அழித்து தனது நாட்டையும் அண்டை நாடுகளின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தி அழிவுகளை அதிகரித்துக்கொள்ளாத எழுந்த பிரச்சினையை பலஸ்தீனுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் சாதகமாக பயன்படுத்தும் அடிப்படையில் ஸவுதி மேற்கொண்ட சாத்வீக வழிப்போராட்டம் தற்போது வெற்றி நடை போடுகின்றது பலஸ்தீனத்தை தனிநாடாக…
Read more“நமது பெருமை நம் இயல்பில்” 95ஆவது தேசிய தினம்
“நமது பெருமை நம் இயல்பில்” என்ற கருப்பொருளுடன் சவுதி அரேபியா தேசிய தினத்தை நாளை அனுஷ்டிக்கின்றது. ஸவுதி அரேபிய அரசு மற்றும் மக்கள் இணைந்து, நாளை (செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025) 95-வது தேசிய தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வருகின்றனர். இந்த…
Read moreதூதுவர் கலந்துகொண்டார்.
கொழும்பில் பலஸ்தீன தூதரகத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிக்கான கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் மேன்மைமிகு தூதர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி பங்கேற்றார், அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்காக பாடுபடும் ஸவுதியின் பணிகளின் ஆழத்தை தூதரம் வெளிப்படுத்தியுள்ளது.…
Read more64ஆவது விமானம்
ஸவுதி அரேபியாவின் 64-வது நிவாரண விமானம் காஸாவுக்குச் சென்றடைந்தது. ஸவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் காஸாவில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், 64-வது நிவாரண விமானத்தை காஸா பகுதிக்கு அனுப்பியுள்ளது. இந்த விமானம் அத்தியாவசியப்…
Read more95ஆவது சுதந்திர தினம் நாளை
நாளைய தினம் ஸவுதி அரேபியா தனது 95ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது.
Read moreதனக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நல்லதையே செய்தது ஸவுதி
ஸவுதியில் அப்ஹாவில் உள்ள வைத்தியசாலையைத் தாக்கினார் எகிப்தின் முன்னால் ஆட்சியாலர் ஜமால் அப்துந்நாஸர்… ஆனால் 1967ஆம் ஆண்டு போராட்டத்தின் பின்னர் ஸுவிஸ் கால்வாயின் வருமானங்கள் எதுவும் இல்லாத நிலையில் ஜமால் அப்துந்நாஸர் அரபுத் தலைவர்களிடம் பேசினார் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களால்…
Read moreஒன்றாய் மிகச் சிறந்தவற்றை நோக்கி
கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் பங்கேற்புடன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை “சிறந்தவர்களுக்காக ஒன்றாக அமைதி, வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்காக எட்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு அப்பால்” என்ற கருப்பொருளின் கீழ் தொடங்குகிறது.
Read moreகுத்பாக்கள் அனைத்தும் ஒரே தலைப்பில்
குத்பாக்கள் அனைத்தும் ஒரே தலைப்பில் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் ஆலுஸ் ஷேய்க் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சென்ற வார குத்பாக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அருள் தொடர்பில் ஸவுதியின் பள்ளிவாயில்களில் நிகழ்த்தப்பட்டது. மக்கா ஹரம் ஷரீபின் குத்பா மதீனா…
Read more













