உணவுப் பொருட்களையும் அதை விநியோகிப்பவர்களையும் அனுப்பும் ஸவுதி

சவுதி மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரின் உத்தரவின்படி, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே உதவி வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலைவகிக்கின்றது. ஆறு மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடையாத நிலையில், முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியுள்ள…

Read more

வெளிவிவகார அமைச்சு கண்டனம்

காசா பகுதியில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையின் இனப்படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு (IPC) அறிக்கை, காசா பகுதியில் உணவுப் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது.…

Read more

வெளிவிவகார அமைச்சர் உத்தியோக புர்வ விஜயமாக ஜேர்மனிக்கு சென்றடைந்தார்

ஸவுதி செளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் உத்தியோக புர்வ விஜயமாக ஜேர்மனியை இன்று சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பிராந்தியத்தின் முக்கிய விடயங்கள் பற்றி இச்சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ள இளவரசர்…

Read more

காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்கும் 59ஆவது விமானம்.

காஸா மக்களின் துயர் துடைக்க அனைத்து வழிகளிலும் முயற்சித்துவரும் மன்னர் ஸல்மான் நிவாரணம் மையம் வழங்கும் நிவாரணப் பொதிகளை சுமந்த 59ஆவது விமானமும் அல் அரீஸ் விமான நிலையத்தை சென்றடைந்தது. 7.5டொன் உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்காக இவ்விமானம் கொண்டு…

Read more

காஸா மக்களுக்கான நிவாரணம்

காஸாவில் ஸியோனிசப் படைகளின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன்னர் ஸல்மான் நிவாரண மையம் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்களை வழங்கிவருகின்றது…. காணெளியினை பார்க்க கிளிக் செய்யவும்… https://web.facebook.com/reel/653874781093969

Read more

காஸா விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்…

மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் அட்டுளியங்களை நிறுத்தவும் தடையற்றை உதவிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் சர்வதேச சமூகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் தெரிவித்தார்.. https://web.facebook.com/reel/1474079413732168

Read more

சர்வதேச சமூகத்தை தலையிடுமாறு ஸவுதி வேண்டுகோள்

பலஸ்தீனப் பிரச்சினையில் தொடர்ச்சியாக மீறப்படும் சர்வதேச சட்டங்கள் மனித உரிமை மீறல்கள் காஸா மக்களின் மீது தொடர்சியாக ஆக்கிரமிப்பு படைகளால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்களை நிறுத்த உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஸவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பர்ஹான்…

Read more

ஸவுதி அரேபியா கவலை…

காசா பகுதியில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையின் இனப்படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு (IPC) அறிக்கை, காசா பகுதியில் உணவுப் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது.…

Read more

You Missed

சமாய் 2′ திட்டம் மற்றும் 40 புதிய படிப்புகள் அறிமுகம்! – SDAIA அறிவிப்பு
ஏமனில் ஒரே வாரத்தில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்: சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள் தீவிரம்!
ரியாத் வந்தடைந்த தான்சானியா இரட்டையர்கள்: சவூதி அரேபியாவில் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை!
ஏமனில் 70 மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடங்கியது: சவூதி அரேபியாவின் 81 மில்லியன் டாலர் உதவித் திட்டம்!
சவூதி – போலந்து ‘ஒருங்கிணைப்பு கவுன்சில்’ அமைப்பு: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் குறித்து அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் முக்கிய அறிவிப்பு!
தெற்கு காசா மாணவர்களுக்கு சவூதி அரேபியாவின் குளிர்கால அரவணைப்பு