பலஸ்தீனப் பிரச்சினை ஸவுதியின் முல்தர விடயங்களில் ஒன்று
மன்னர் அப்துல் அஸீஸ் அவர்களின் காலத்தில் ஸவுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை ஸவுதி அதிகம் செலவிடுகின்ற தனது தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக கருதும் விடயமாக பலஸ்தீனப் பிரச்சினை அமைந்துள்ளது. பலஸ்தீனப் பிரச்சினை அதிக முஸ்லிம் நாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். அனைத்து…
Read moreகாஸாவில் இணப்படுகொலைகள் நடப்பதை சர்வதேச அறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.
திங்களன்று இஸ்ரேல் காசா நகரத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது, டாங்கிகள் சுற்றுப்புறங்களுக்குள் ஆழமாகத் தள்ளப்பட்டன, பாதிக்கப்பட்ட பகுதியில் அதன் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கு சமம் என்ற சர்வதேச குற்றச்சாட்டுகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில். ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய பாலஸ்தீன அதிகாரிகளும் சாட்சிகளும், இஸ்ரேல் காசா…
Read moreபட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் காஸா விவகாரம் தொடர்பில் பலஸ்தீன துணை ஜனாதிபதியுடன் கலந்தாலோசனை.
பாலஸ்தீன துணைத் தலைவர் ஹுசைன் அல்-ஷேக்கை, பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ், திங்கட்கிழமை ரியாத்தில் உள்ள அல்-யமாமா அரண்மனையில் உள்ள அவரது அலுவலகத்தில் வரவேற்றார். சந்திப்பின் போது, பாலஸ்தீன அரங்கில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து…
Read moreகாஸாவின் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ஜேர்மன் வேண்டுகோள்
காசா பகுதியிலும் பாலஸ்தீனப் பகுதிகளிலும் மனிதாபிமான நிலைமைகளை அவசரமாக மேம்படுத்துமாறு பெர்லின் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, யூத அரசு மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கு திங்களன்று விஜயம் செய்வதற்கு முன்னதாக ஜெர்மன் அரசாங்க அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 7,…
Read moreகாஸா பிரச்சினை தொடர்பில் ஸவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் பேச்சு.
சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், துருக்கி வெளியுறவு அமைச்சர்கள், ஜெர்மனியின் ஹக்கன் ஃபிடான், பிரான்ஸ் நாட்டின் ஜோஹன் வதேபுல், ஜீன்-நோயல் பரோட் மற்றும் எகிப்தின் பத்ர் அப்தெல் அட்டி ஆகியோருடன், காசா பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அதன்…
Read moreஸவுதி ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையும் தெரிவிப்பு.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயோக்கில் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் பலஸ்தீன தனி நாட்டுக்கான முன்னெடுப்பிக்கள் மேற்கொள்ளப்படவுள்ளது அதற்காக ஸவுதி மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக பல ஐறோப்பிய நாடுகளும் வல்லரசுகளும் பலஸ்தீன தனி நாட்டை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இந்த கூட்டத்தொடரில்…
Read moreபலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை
நேற்றய தினம் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் குத்பா செய்த இமாம் கலாநிதி அப்துர்ரஹ்மான் பின் ஸுதைஸ் அவர்கள் பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளுக்கு விடுவு கிடைக்கவும், ஸியோனிஸ்டுகளுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்தார்கள் மற்றும் அந்த மக்களின் பசி போக்க சட்ட ரீதியான முறைகளினூடாக…
Read moreமன்னர் ஸல்மானுக்கும் இளவரசருக்கும் நன்றி.
தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்காகவும், தனிநாட்டுக்காகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் தொடர்ச்சியாக எத்தகைய தடைகள் வந்தாலும் விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் எதையும் பொறுப்படுத்தாத தங்குதடையற்ற முறையில் உதவிவரும் ஸவுதி அரேபியாவின் மன்னர் ஸல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் பலஸ்தீனத்திற்கான ஐக்கிய…
Read moreகாஸா மக்கள் மன்னர் ஸல்மான் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கு நன்றி தெரிவிப்பு.
காஸா மக்கள் சுமார் ஐந்து மாதங்களாக உணவுகளின்றி பட்டினிச் சாவை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை உலக நாடுகளின் ஆதரவைப்பெற்று முற்றுகையை நீக்கியதோடு முந்திக்கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்கிவரும் மன்னர் ஸல்மான் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் காஸா மக்கள் நன்றிகளைத் தெரிவித்து…
Read moreஸவுதி, இதாலிய வெளிவிவகார அமைச்சுக்களின் கூட்டறிக்கை.
அன்மையில் இதாலிக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலிக்கு சென்ற ஸவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைசர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் இத்தாலி வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பு இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் இணைந்து பின்வரும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். “சவூதி…
Read more















