நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை நாம் அறிவோம்…
ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ பைஸல் பின் பர்ஹான் ஸவுதியின் ராஜ தந்திர அரசியல் கொள்கை தொடர்பில் பின்வருமாறு சொல்கிறார்… “எங்களுக்கு பெரிய ஆட்சேபனைகள் உள்ளன, எங்கள் சமூகங்களுக்கு வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதைகளை வழங்குவதற்கு நாங்களே பொறுப்பு என்பதை நாங்கள்…
Read moreபாகிஸ்தான் வீழ்ந்தது ஆனால் விழவில்லை…
பாகிஸ்தானை பல தடவைகள் வீழ்ச்சியிலிருந்து பாதுகாத்தது ஸவுதி அரேபியா. 1971 ஆம் ஆண்டில், “கிழக்கு பாகிஸ்தான்”, இப்போது பங்களாதேஷ் என்று அழைக்கப்படுகிற பகுதி இந்தியாவின் உதவியுடன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது… உடனடியாக, பங்களாதேஷ் எதிர்ப்பை இந்தியா ஆயுதமேந்திய போராட்டத்திற்கு நகர்த்தியது…
Read more300 வருடங்களாக …
ஸவுதி அரேபியா மூன்று நூற்றாண்டுகளாக மக்கா மதீனா எனும் இரு புனிதஸ்தளங்களையும் பாதுகாக்கின்றது. அடுத்தவர்களின் உதவிகளை அதற்காக அது கேட்க்வில்லை ஏதுமில்லாத காலத்தில் கேட்டதற்கு எவரும் கொடுக்கவுமில்லை மாறாக பிரித்தானியாவின் பராமரிப்பில் விட்டால் அவர்கள் ஹரமைனை நன்றாக பாதுகாப்பார்கள் என்று சொன்னவர்கள்…
Read moreநைஜீரியால் தோன்றும் புதிய நம்பிக்கை…
நைஜீரிய மக்கள் மிக நீண்ட காலம் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர், அவர்களின் கால் நடைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன குடிப்பதற்கு பொருத்தமற்ற நீரைக் குடித்து அவர்களின் குழந்தைகள் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள்… அத்தியவசிய பொருளான நீரின்றி சிரமத்திற்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை கொண்டு…
Read moreஅரபு வசந்தமே ஆரம்பம்…
அரபு நாடுகளை துண்டாடி மீண்டும் அடிமைப்படுத்தும் தந்திரம் அரபு வசந்தம் என்ற நல்ல சுலோகத்தால் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக யுசுப் அல் கர்ழாவி உட்பட பல உலமாக்கள் செயற்படுத்தப்பட்டார்கள். பல இயக்கங்களும் ஆயுதக் குழுக்களும் பயன்படுத்தப்பட்டது அரபு வசந்தம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட…
Read moreஸவுதியின் மழை மொரிதானியாவையும் விடவில்லை…
சவுதி அரேபியாவின் ₹580 கோடி மானியத்தில் மன்னர் சல்மான் பெயரில் பிரம்மாண்ட மருத்துவமனை மொரிதானியாவில் உருவாக்கப்படுகின்றது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மொரித்தானியாவின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், தலைநகர் நவாக்சாட்டில் பிரம்மாண்டமான ‘மன்னர் சல்மான் மருத்துவமனை’ அமைப்பதற்கான…
Read moreமனித நேயத்தின் இன்னொரு அடையாளம்.
மன்னர் சல்மான் மனிதாபிமான நிறுவனத்தின் இலவச கண் சிகிச்சை முகாம் சம்மாந்துறையில் இலங்கையின் கிழக்கு மாகாணம் சம்மாந்துரையில் நடைபெற்று வருகின்றது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை வைத்தியசாலையில், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான நிறுவனத்தின் நிதியுதவியுடன், கண் பார்வை குறைபாடு மற்றும்…
Read moreஇருவர் ஆனால் ஒருவர் கைச்சாத்தானது ஒப்பந்தம்…
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பிரதமர் மாண்புமிகு முஹம்மது ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் அவரது குழுவினர் அரசுமுறைப் பயணமாக இன்று ரியாத் வந்தடைந்தனர். மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில், ரியாத் பிராந்திய துணை ஆளுநர் இளவரசர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான்…
Read moreநாங்கள்தான் ஸவுதியை பாதுகாக்கிறோம்…
ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஸவுதியை நாம்தான் பாதுகாக்கிறோம் என்றார் உடனே எதிர்த்த பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஸவுதி யார் தயவிலும் இல்லை என்றார். அத இருக்கவுமில்லை இருக்கவுமாட்டாது என்றார். ஆளறிந்து காய் நகர்த்துவதில் ஸவுதிக்கு நிகர் ஸவுதிதான்.
Read moreஅதை நெருங்கக் கூட எவராலும் முடியாது…
ஸவுதியின் பாதுகாப்பு சிவப்புக் கோடு அதை தாண்ட அல்ல நெருங்கக் கூட உலகில் எவராலும் முடியாது, அதை நெருங்க நினைத்தாலே அவரை தீர்த்துவிடுவோம் என்கிறார் ஸவுதியின் இராணுவத் தளபதி. ஈரான் அணு ஆயுதம் பெற்றால் அதை நாங்களும் பெறுவோம் என்றார் மன்னர்…
Read more















