ஸவுதியின் சேவைக்கு ரஷ்ய அதிபர் பாராட்டு
உலகில் சமாதானத்தை ஏற்படுத்தவும் போராட்டங்களைத் தவிர்க்கவும் ஸவுதி எடுத்துவரும் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளையும் பங்களிப்புக்களையும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் பாராட்டியுள்ளார். குறிப்பாக உக்ரைன் ரஷ்ய மோதலை முடிவுக்கு கொண்டுவரவும் சமாதானமான அடிப்படையில் பிரச்சினையினைத் தீர்க்கவும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சுமூக…
Read moreபாகிஸ்தானுக்கு உதவி
அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன்னர் ஸல்மான் நிவாரண மையம் தொடர்ச்சியாக உதவி வருகின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் மன்னரின் நிவாரண மற்றும் மனிதாபிமான மையம் (King Salman Humanitarian Aid and…
Read moreகாஸா மக்களுக்கான நிவாரணம்
காஸாவில் ஸியோனிசப் படைகளின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன்னர் ஸல்மான் நிவாரண மையம் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்களை வழங்கிவருகின்றது…. காணெளியினை பார்க்க கிளிக் செய்யவும்… https://web.facebook.com/reel/653874781093969
Read moreகாஸா விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்…
மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் அட்டுளியங்களை நிறுத்தவும் தடையற்றை உதவிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் சர்வதேச சமூகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் தெரிவித்தார்.. https://web.facebook.com/reel/1474079413732168
Read moreசர்வதேச சமூகத்தை தலையிடுமாறு ஸவுதி வேண்டுகோள்
பலஸ்தீனப் பிரச்சினையில் தொடர்ச்சியாக மீறப்படும் சர்வதேச சட்டங்கள் மனித உரிமை மீறல்கள் காஸா மக்களின் மீது தொடர்சியாக ஆக்கிரமிப்பு படைகளால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்களை நிறுத்த உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஸவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பர்ஹான்…
Read moreஸவுதியின் ஜாஸான் பிராந்திய சிறைச் சாலையின் படங்கள்…
ஸவுதி சிறைச்சாலைகள் உலகின் அனைத்து சிறைச்சாலைகளை விடவும் சற்று வித்தியாசமானவை… கைதிகளுக்கு தேவையான அனைத்தும் அங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன… 🇸🇦வசதியான மெத்தை, பரந்த இடம், மற்றும் சுத்தமான கழிப்பறைகள் கொண்ட அறைகள். 🇸🇦இறைச்சி, கோழி, மீன் போன்றவற்றை உள்ளடக்கிய தினமும் மூன்று…
Read moreஸவுதி அரேபியா கவலை…
காசா பகுதியில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையின் இனப்படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு (IPC) அறிக்கை, காசா பகுதியில் உணவுப் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது.…
Read more











