பலஸ்தீன விகவகாரத்தில் ஸவுதியால் முன்னெடுக்கப்படும் ராஜ தந்திர ரீதியான நகர்வுகள் நாளாந்தம் வெற்றியடைந்து இஸ்ரேலை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் போத்துக்களும் பலஸ்தீன தனி நாட்டு உருவாக்கத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.
பலஸ்தீன விகவகாரத்தில் ஸவுதியால் முன்னெடுக்கப்படும் ராஜ தந்திர ரீதியான நகர்வுகள் நாளாந்தம் வெற்றியடைந்து இஸ்ரேலை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் போத்துக்களும் பலஸ்தீன தனி நாட்டு உருவாக்கத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது, காசா முனையில் உள்ள சகோதர பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, சவூதி அரேபியா தனது மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் (KSrelief) மூலம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான மனிதாபிமான முயற்சிகளின் (Extension of Humanitarian Efforts) ஒரு…
Read moreகத்தார் நாட்டில் நடைபெறும் “தோஹா மன்றம் 2025” (Doha Forum 2025) நிகழ்வில், சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்களின் சார்பாக, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பொறியாளர் வலீத் அல்-குரைஜி (Waleed El-Khereiji) இன்று கலந்து…
Read more

