

இரண்டு புனித மசூதிகளின் சேவகர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத்-இறைவன் அவரைப் பாதுகாக்கட்டும்- சார்பாக, பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத் வருடாந்திர அரச உரையை நிகழ்த்தினார். அந்த உரை…
பலஸ்தீனத்திற்காக பாடுபடும் ஸவுதியின் கலப்பற்ற முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்து வருகின்றது. அந்த வகையில் சர்வதேச அரங்கில் சவுதி அரேபியாவின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுக்கு வெற்றிகிடைத்துள்ளது. சீனாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது…