உலகை உலுக்கிய மன்னர் பைஸல் கொலை

பலஸ்தீனத்திற்காகவும் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் தனது நாட்டிற்காகவும் அயராது உழைத்த மன்னர் பைஸல் கொலை செய்யப்பட்டபோது உலகமே அதிர்ந்தது… உலக நாட்டு தலைவர்கள், அரபு இஸ்லாமிய நாடுகளின் அனைத்து தலைவர்களும் ஸவுதியை நோக்கி விரைந்தனர்.

மிக நிதாரணமான உறுதியான போக்கால் அனைவரையும் கவர்ந்தவர் மன்னர் பைஸல் (ரஹ்) எகிப்தின் ஆட்ச்சியாளர் அப்துல் நாஸர் ஸவுதியில் ஆட்ச்சி மாற்றத்திற்காக உழைத்தபோதும் விடயம் தெளிவாக தெரிந்த பின்பும் ‘அல்லாஹ் அவருக்கு நேர்வழி காட்டுவானாக’ என்று அவருக்காக அடிக்கடி பிரார்த்தனை செய்தார் மறைந்த மன்னர் பைஸல் (ரஹ்) அவர்கள்…. அவரின் பேரனே தற்போது அவரது ஆட்சியை முன்னேடுக்கின்றார் அவரின் கணவுகளுக்கு விடை தேடுகின்றார்.

  • Related Posts

    ஸவுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட 7 பெருந் திட்டங்கள்…

    சவூதி அரேபியா, தேச ஒருங்கிணைப்புக்குப் பிறகு, நாட்டின் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரம், வர்த்தகம், மத வழிபாட்டு மையங்களில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்திய ஏழு முக்கியத் திட்டங்களைப் பற்றிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 7 முக்கியத் திட்டங்களும் அதன்…

    மாறிவரும் ஸவுதியின் அழகு

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    வேகமாக நடைபெறும் காஸா மக்களுக்கான நிவாரணப் பணிகள்.

    ஆப்கானிஸ்தான் மக்களை குசிப்படுத்திய மன்னர் ஸல்மான் நிவாரண மையம்.

    ஸவுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட 7 பெருந் திட்டங்கள்…

    ஸவுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட 7 பெருந் திட்டங்கள்…

    மாறிவரும் ஸவுதியின் அழகு

    முயற்சித்தோருக்கு பாராட்டு முன்னேருவோருக்கு கைகொடுப்பு..

    முயற்சித்தோருக்கு பாராட்டு முன்னேருவோருக்கு கைகொடுப்பு..

    வருடாந்த அரச உரையில் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் அவர்கள்…

    வருடாந்த அரச உரையில் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் அவர்கள்…