காஸாவின் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ஜேர்மன் வேண்டுகோள்
காசா பகுதியிலும் பாலஸ்தீனப் பகுதிகளிலும் மனிதாபிமான நிலைமைகளை அவசரமாக மேம்படுத்துமாறு பெர்லின் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, யூத அரசு மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கு திங்களன்று விஜயம் செய்வதற்கு முன்னதாக ஜெர்மன் அரசாங்க அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 7,…
காஸா பிரச்சினை தொடர்பில் ஸவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் பேச்சு.
சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், துருக்கி வெளியுறவு அமைச்சர்கள், ஜெர்மனியின் ஹக்கன் ஃபிடான், பிரான்ஸ் நாட்டின் ஜோஹன் வதேபுல், ஜீன்-நோயல் பரோட் மற்றும் எகிப்தின் பத்ர் அப்தெல் அட்டி ஆகியோருடன், காசா பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அதன்…
ஸவுதி ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையும் தெரிவிப்பு.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயோக்கில் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் பலஸ்தீன தனி நாட்டுக்கான முன்னெடுப்பிக்கள் மேற்கொள்ளப்படவுள்ளது அதற்காக ஸவுதி மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக பல ஐறோப்பிய நாடுகளும் வல்லரசுகளும் பலஸ்தீன தனி நாட்டை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இந்த கூட்டத்தொடரில்…
பலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை
நேற்றய தினம் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் குத்பா செய்த இமாம் கலாநிதி அப்துர்ரஹ்மான் பின் ஸுதைஸ் அவர்கள் பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளுக்கு விடுவு கிடைக்கவும், ஸியோனிஸ்டுகளுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்தார்கள் மற்றும் அந்த மக்களின் பசி போக்க சட்ட ரீதியான முறைகளினூடாக…
மன்னர் ஸல்மானுக்கும் இளவரசருக்கும் நன்றி.
தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்காகவும், தனிநாட்டுக்காகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் தொடர்ச்சியாக எத்தகைய தடைகள் வந்தாலும் விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் எதையும் பொறுப்படுத்தாத தங்குதடையற்ற முறையில் உதவிவரும் ஸவுதி அரேபியாவின் மன்னர் ஸல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் பலஸ்தீனத்திற்கான ஐக்கிய…
காஸா மக்கள் மன்னர் ஸல்மான் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கு நன்றி தெரிவிப்பு.
காஸா மக்கள் சுமார் ஐந்து மாதங்களாக உணவுகளின்றி பட்டினிச் சாவை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை உலக நாடுகளின் ஆதரவைப்பெற்று முற்றுகையை நீக்கியதோடு முந்திக்கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்கிவரும் மன்னர் ஸல்மான் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கும் காஸா மக்கள் நன்றிகளைத் தெரிவித்து…
ஸவுதி, இதாலிய வெளிவிவகார அமைச்சுக்களின் கூட்டறிக்கை.
அன்மையில் இதாலிக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலிக்கு சென்ற ஸவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைசர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் இத்தாலி வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பு இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் இணைந்து பின்வரும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். “சவூதி…
உணவுப் பொருட்களையும் அதை விநியோகிப்பவர்களையும் அனுப்பும் ஸவுதி
சவுதி மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரின் உத்தரவின்படி, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே உதவி வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலைவகிக்கின்றது. ஆறு மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடையாத நிலையில், முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியுள்ள…
வெளிவிவகார அமைச்சு கண்டனம்
காசா பகுதியில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையின் இனப்படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு (IPC) அறிக்கை, காசா பகுதியில் உணவுப் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது.…
வெளிவிவகார அமைச்சர் உத்தியோக புர்வ விஜயமாக ஜேர்மனிக்கு சென்றடைந்தார்
ஸவுதி செளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் உத்தியோக புர்வ விஜயமாக ஜேர்மனியை இன்று சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பிராந்தியத்தின் முக்கிய விடயங்கள் பற்றி இச்சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ள இளவரசர்…