சவுதி-மலேசியா உறவை வலுப்படுத்தும் கொழும்பு நிகழ்வு.
இலங்கையிலுள்ள மலேசியத் தூதரால் ஏற்பாடு செய்யப்பட்ட 68-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில், சவுதி அரேபியாவின் தூதர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி பங்கேற்றார். மலேசியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள்,…
ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்திற்கு கவலை தெரிவித்த ஸவுதி அரேபியா முழுமையாக உதவுவதாக அறிவிப்பு.
கிழக்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய பேரழிவு தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சவுதி அரேபியாவின் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்கானிய சகோதரர்களுடன் அதன் முழு ஒற்றுமையையும் அது வெளிப்படுத்தியது, மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியது. ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு…
சந்தேகங்களும் வழிகேடுகளும் அதிகரித்துவிட்டன.
மக்கா ஹஹரம் ஷரீபில் இமாம் கலாநிதி ஸுதைஸ் அவர்கள் 29.8.2025 அன்று செய்த குத்பாவின் சுருக்கம். சத்தியமும் அசத்தியமும் ஒன்றாக கலந்துவிட்ட ஒரு காலத்தில் வாழ்கிறோம் சந்தேகங்கள் காற்றாய் வீசுகின்றன. இஸ்லாத்தில் இல்லாது நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று பிரச்சாரம் செய்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்…
சிரியாவின் எரிசக்தி துறையை மேம்படுத்த சவூதி நிறுவனங்களுடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தம், 6 புரிந்துணர்வு உடண்படிக்கைகள்..
எரிசக்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், டமாஸ்கஸ் சர்வதேச கண்காட்சியில் இராச்சியம் பங்கேற்ற பக்கங்களில், பல சவுதி நிறுவனங்களுக்கும் சிரிய அரபு குடியரசின் எரிசக்தி அமைச்சகத்திற்கும் இடையே பல்வேறு எரிசக்தி துறைகளில் ஒப்பந்தம் மற்றும் ஆறு புரிந்துணர்வு உடண்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள்…
ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்தும் உதவிவரும் ஸவுதி அரேபியா.
நிவாரணம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான கிங் சல்மான் மையம் தனது உன்னதமான செய்தியை தொடர்ந்து பரப்பி, ஆப்கானிஸ்தானில் தேவையுடையவர்களுக்கு உதவுவதன் மூலம் மனிதாபிமான திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சவுதி அரேபியா மனிதாபிமானத்திற்காக ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்திவருகின்றது, பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களைத் தணிக்கவும்,…
ஸரியாவின் விடயத்தில் எல்லை மீறுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் -ஸவுதி
பல தசாப்தங்களாக கொடுங்கோள் ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு, உள்நாட்டு யுத்தத்தால் உருக்குழைந்துபோன சிரியா தற்போது மீண்டெல ஆரம்பித்திருக்கிறது இந்நிலையில் அகன்ற இஸ்ரேல் கனவை நனவாக்கிக்கொள்ளத் துடிக்கும் இஸ்ரேல் சிரியாவின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது அதன் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது இவ்வாறான…
அல்குர்ஆனை உயர் கற்கையாக கொண்டோரை கௌரவிக்கும் மாபெரும் அல்குர்ஆன் போட்டி
புனித அல்-குர்ஆனினை மனனமிட்ட உள்ளங்களுக்கு வருடாவருடம் மகுடம் சூட்டும் சர்வதேச நிகழ்வு..! 45 ஆவது தடவையாகவும் சிறப்பாக நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாத்தின் புனித வேதமாம் அல்-குர்ஆனுக்காக வேண்டி வருடாந்தம் சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் நிகழ்வாகிய “மன்னர் அப்துல் அஸீஸ்…
பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் தேசிய இரத்த தானத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு பாராட்டும் மக்களின் அமோக வரேவேற்பும்.
ரியாத், சவுதி அரேபியா – சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், தனது நாட்டு மக்களுக்கு ஓர் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தேசிய இரத்த தானப் பிரச்சாரத்தில் அவரே நேரடியாகக் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கி இம்மாபெரும் சமூகப் பணியை ஆரம்பித்து…
ஸவுதி அரேபியாவின் தலைமைகளும், மனிதநேயப் பணிகளும்:
உள்நாட்டிலும், உலக அளவிலும்அன்பும், மனிதநேயமும் சவூதி அரேபியாவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக விளங்குகின்றன. சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோரின் தலைமையின் கீழ், மனிதநேயப் பணிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்…