“இஸ்லாமியக் கூட்டணி” பயங்கரவாத நிதி உதவியை எதிர்த்துப் போராட யேமன் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இஸ்லாமியப் பயங்கரவாத எதிர்ப்பு இராணுவக் கூட்டணியின் தலைமையகத்தில், “பயங்கரவாத நிதியளிப்பு மற்றும் பணமோசடிக்கு எதிரான போராட்டம்” என்ற தலைப்பிலான தீவிரப் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. இந்தப் பயிற்சி, யேமனில் உள்ள நிதி மற்றும் மேற்பார்வை அமைப்புகளில்…
Read more”காஸாவில் சமாதான ஒப்பந்தம் எட்டுவது குறித்து நான் நம்பிக்கையுடன் உள்ளேன்”- டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று (திங்கட்கிழமை) இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த சந்திப்பின் போது காஸாவில் ஒரு சமாதானத் திட்டத்தை இறுதி செய்வது குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். காஸா சமாதானத் திட்ட முன்மொழிவு குறித்து இஸ்ரேலிடமிருந்தும் அரபுத்…
Read moreசிரியா 60 ஆண்டுகளாக ஒரு கொடுங்கோல் ஆட்சியின் அடக்குமுறையின் கீழ் வாழ்ந்து வந்தது
தனது நாடு 60 ஆண்டுகளாக ஒரு கொடுங்கோல் ஆட்சியின் அடக்குமுறையின் கீழ் இருந்ததாக சிரிய ஜனாதிபதி அஹமத் அஷ்-ஷரா உறுதிப்படுத்தினார். சிரிய மக்கள் தங்கள் கண்ணியத்திற்காக கிளர்ந்தெழுந்தபோது, அவர்கள் சித்திரவதை மற்றும் கொடூரமான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும், இதன் மூலம் தீர்வுக்கான…
Read moreஉக்ரைன் அகதிகளுக்கு உதவும் திட்டத்தில் “சல்மான் நிவாரண மையம்” கையெழுத்திட்டது.
மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்துடன் (UNHCR) இணைந்து, உக்ரைனில் உள்ள மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஒரு கூட்டுச் செயல் திட்டத்தில் கையெழுத்திட்டது.…
Read moreபாலஸ்தீனிய அதிகாரசபைக்கான நிதி நிலைத்தன்மைக்கான அவசரகால கூட்டணி தொடங்கப்பட்டது.
சவூதி அரேபியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், நார்வே, சுலோவீனியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள், “பாலஸ்தீனிய அதிகாரசபைக்கான நிதி நிலைத்தன்மைக்கான அவசரகால கூட்டணியை” (Emergency Coalition for the Financial Sustainability of…
Read moreதுர்க்மெனிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு ஜனாதிபதிக்கு தலைவர்கள் வாழ்த்து.
துர்க்மெனிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு ஜனாதிபதி செர்தார் பெர்டிமுஹமடோவிற்கு, இரு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் தங்களது வாழ்த்துச் செய்திகளை…
Read moreஇஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு உதவவதில் 158 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என ஐ.நா அறிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலங்களில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் 158 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சர்வதேச சட்டத்தின்படி இந்தக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை…
Read moreபிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களிலான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எல்மெடின் கோனாகோவிச்சுடன், இராச்சியத்தின் அரசாங்கத்திற்கும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் அமைச்சர்கள் சபைக்கும் இடையில், இராஜதந்திர, சிறப்பு மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு குறுகிய கால தங்குதலுக்கான…
Read moreமன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிக் குழு
காசா பகுதிக்குள் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு விநியோகிக்கும் முன்னேற்பாடாக, உணவுப் பொதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பால் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிக் குழு ஒன்று, 2025.09.08 (ஞாயிற்றுக்கிழமை) ரஃபா தரைவழிச்…
Read more25 நாடுகள் பங்கேற்புடன் ஃபேஷன் உலகம் ஜித்தாவில் தொடங்குகிறது..
சவூதி அரேபியாவின் 2030 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஃபேஷன் மற்றும் ஜவுளித் தொழிலுக்கான ஒரு பிராந்திய மற்றும் உலகளாவிய மையமாக தனது நிலையை வலுப்படுத்தும் இராச்சியத்தின் இலட்சிய நோக்கை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக, மூன்றாவது சவூதி ஃபேஷன் மற்றும் ஜவுளிக்…
Read more















